கொடூரத்திற்கு காரணம்

August 31, 2018
கொடூரத்திற்கு காரணம் ஒன்றே வித்தியா,ரெஜினா வரிசையில் வேட்டை நாய்களுக்கு இலக்கான மற்றும் ஒருத்தி தூய்மைக்கு இலக்கணம்  வெண்மையி...Read More

கனவு

August 30, 2018
கனவு விறு விறு வென சுழலும் பூமியை விட்டு  கண்கானா இடத்தில் கண் இமைக்கா நேரத்தில் கண்களுக்குள் கண்டு கொள்ளும் கற்பனைக் கதை        ...Read More

என் மையநரம்புத் தொகுதியில் தொற்றிக் கொண்ட மையலின் தாக்கம்...

August 29, 2018
காதல் ஐதாகிறது..... என் மையநரம்புத் தொகுதியில் தொற்றிக் கொண்ட  மையலின் தாக்கம் மூளையையும் முண்ணானையும் கூட செயற்பட விடுவதில்லை உன...Read More

கவிதை எழுதுவதால் நான் கண்ணதாசனும் இல்லை கறுப்பாக இருப்பதால் வைரமுத்துவும் இல்லை

August 28, 2018
  இரண்டாம்  கவி என் நரம்பு வழி நிறைந்து வழிந்தது ஓர் தொடர்........ நான் அதை கவிதை என்கிறேன் காற்று அதை இசை என்கிறது காத...Read More

"உயரத்தில் இருந்தாலும் உயராத ஓர் இனம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்"

August 27, 2018
"உயரத்தில் இருந்தாலும் உயராத ஓர் இனம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்" மண் சரிவிற்கும்,  மழைக் காற்றிற்கும் வெயிலுக்கும் இயற்க...Read More

விலகி நிற்பதையே என் காதல் வெற்றியாய் கருதுகிறேன்...!

August 26, 2018
விலகி நிற்பதையே என் காதல் வெற்றியாய் கருதுகிறேன்...! திரைகடல் தாண்டிய என் வெளிநாட்டுப் பயணம் திரை மூடிய உன் உடலை திறந்து விட்டதா?...Read More

என் பிறந்தநாள்....

August 20, 2018
என் பிறந்தநாள் பிறப்பெனும் பிணியால் மரணப்பதிவேட்டில்  என் பெயர் பதித்த நாள்  முட்டலும் மோதலுமாய் பிணைந்த கொடியோடு என் தாய் கருவற...Read More

உன்னோடு எவ்வழி பிறந்ததோ? இந்த சாதீ, மத,இன,மொழி வேற்றுமைகள்

August 16, 2018
சாதீ, மத,இன,மொழி வேற்றுமைகள் விந்துக்கள் விரைந்து  கருவில் கரைந்து சிசுவாய் மலர்ந்து மாதங்கள் கடந்து.... மண்ணைத்தொட முட்டலும் ம...Read More

சமுதாயம் எனும் கடைவீதி தனில் சமநீதி என்ன விலையோ?

August 11, 2018
நீதிதேவதை நிற்கதியாகவே நிற்கிறாள்! சமுதாயம் எனும் கடைவீதி தனில் சமநீதி என்ன விலையோ? சட்ட மங்கை மடலாகவே இருந்து கொண்டு சமரச ஆண்மைய...Read More

முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி தொடரட்டும்............

August 05, 2018
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி தொடரட்டும்............ இழகிய இதழ்கள் இரண்டு ஒன்றையொன்று வருடி தேன் துளிகளை துளித் துளியாய் சிதறடிக்...Read More

எது தீட்டு.............?

August 01, 2018
எது தீட்டு.............? மழலை பசி தீர்த்து மார்பு வழியே வரும்  வெண்மை புனிதம்... கரு தந்து கருவும் மகவுமாய் வெளி வரு வழியில் செம்ம...Read More